கிடைக்காமல் பட்டினி கிடந்து உயிர் விடும் நிலையில், மத்திய அரசின் உணவு
கிடங்குகளில் ஏராளமான உணவு தானியங்கள் மழையிலும், வெயிலிலும் நனைந்து
வீணாவதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. அதுபோல, எம்.பி.க்கள் தங்கள்
தொகுதியில் நலப்பணிகளுக்கும், மேம்பாட்டு பணிகளுக்கும் செலவிட ஒதுக்கப்பட்ட
தொகுதி மேம்பாட்டு நிதி, பயன்படுத்தப்படாமல் வீணாக கிடக்கிறது என்ற
அதிர்ச்சியான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. பாராளுமன்ற இணைய தளத்தை ஆய்வு
செய்து ஓர் அரசு சார்பற்ற அமைப்பு இதை கண்டுபிடித்துள்ளது.
ஒவ்வொரு
எம்.பி.க்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.2 கோடி ஒதுக்கப்படுகிறது. இதை
ரூ.3 கோடியாக உயர்த்த வேண்டும் என்று சில எம்.பி.க்கள் போராடி வரும்
வேளையில், நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஒரு பைசா கூட இந்த நிதியில்
பயன்படுத்தவில்லை.
எம்.பி.க்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.2 கோடி ஒதுக்கப்படுகிறது. இதை
ரூ.3 கோடியாக உயர்த்த வேண்டும் என்று சில எம்.பி.க்கள் போராடி வரும்
வேளையில், நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஒரு பைசா கூட இந்த நிதியில்
பயன்படுத்தவில்லை.
கடந்த
ஆண்டு மே மாதம் மன்மோகன்சிங் அரசு இரண்டாம் முறையாக பதவி ஏற்றது. கடந்த
ஜுன் மாதத்துடன், 14 மாதங்கள் கடந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா
காந்தி, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி உள்பட 130 எம்.பி.க்கள், தொகுதி
நிதியில் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்று பாராளுமன்ற இணையதளத்தை
சுட்டிக்காட்டி, அந்த அரசு சார்பற்ற அமைப்பு கூறியுள்ளது.
ஆண்டு மே மாதம் மன்மோகன்சிங் அரசு இரண்டாம் முறையாக பதவி ஏற்றது. கடந்த
ஜுன் மாதத்துடன், 14 மாதங்கள் கடந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா
காந்தி, பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி உள்பட 130 எம்.பி.க்கள், தொகுதி
நிதியில் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்று பாராளுமன்ற இணையதளத்தை
சுட்டிக்காட்டி, அந்த அரசு சார்பற்ற அமைப்பு கூறியுள்ளது.
மத்திய
மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, சி.பி.ஜோஷி, சச்சின் பைலட், பா.ஜனதா மூத்த
தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, ஷாநவாஸ் உசேன், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர்
லாலுபிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ், கர்நாடக முன்னாள்
முதல்-மந்திரிகள் குமாரசாமி, தரம்சிங் ஆகியோரும் இந்த பட்டியலில்
இடம்பெற்றுள்ளனர்.
மந்திரிகள் பிரணாப் முகர்ஜி, சி.பி.ஜோஷி, சச்சின் பைலட், பா.ஜனதா மூத்த
தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, ஷாநவாஸ் உசேன், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர்
லாலுபிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ், கர்நாடக முன்னாள்
முதல்-மந்திரிகள் குமாரசாமி, தரம்சிங் ஆகியோரும் இந்த பட்டியலில்
இடம்பெற்றுள்ளனர்.
ராஷ்ட்ரீய
லோக்தளம் தலைவர் அஜீத்சிங் உள்ளிட்ட 4 பேர், தலா ரூ.ஒரு லட்சமும்,
ஜெய்பால் ரெட்டி, சசிதரூர் உள்பட 8 பேர் தலா ரூ.2 லட்சமும், மத்திய மந்திரி
ஜிதின் பிரசாதா உள்ளிட்ட 9 எம்.பி.க்கள் தலா ரூ.5 லட்சமும்
செலவழித்துள்ளனர்.
லோக்தளம் தலைவர் அஜீத்சிங் உள்ளிட்ட 4 பேர், தலா ரூ.ஒரு லட்சமும்,
ஜெய்பால் ரெட்டி, சசிதரூர் உள்பட 8 பேர் தலா ரூ.2 லட்சமும், மத்திய மந்திரி
ஜிதின் பிரசாதா உள்ளிட்ட 9 எம்.பி.க்கள் தலா ரூ.5 லட்சமும்
செலவழித்துள்ளனர்.
அதே
சமயத்தில், தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி
மு.க.அழகிரி, அதிகமான நிதியை தனது தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு செலவழித்து
முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் ரூ.1 கோடியே 24 லட்சத்தை தனது தொகுதிக்காக
செலவிட்டுள்ளார்.
சமயத்தில், தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி
மு.க.அழகிரி, அதிகமான நிதியை தனது தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு செலவழித்து
முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் ரூ.1 கோடியே 24 லட்சத்தை தனது தொகுதிக்காக
செலவிட்டுள்ளார்.
அவருக்கு
அடுத்தபடியாக, சபாநாயகர் மீரா குமார் ரூ.1 கோடியே 19 லட்சமும், சமாஜ்வாடி
கட்சி தலைவர் முலாயம்சிங் ரூ.1 கோடியே 9 லட்சமும், மத்திய சட்ட மந்திரி
வீரப்ப மொய்லி ரூ.1 கோடியும், மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ரூ.97
லட்சமும் செலவழித்துள்ளனர்.
No comments:
Post a Comment