
பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவும் தீவிரவாதிகள் அடர்ந்த காடுகளுக்குள் பதுங்கி இருந்து பின்னர் ஊர் பகுதிகளுக்கு வருகிறார்கள். இப்படி காட்டுக்குள் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் 2 பேரை கரடிகள் கடித்து கொன்ற சம்பவம் நடந்து உள்ளது.
காஷ்மீர் மாநிலம் சோவியான் மாவட்டத்தில் உள்ள பிர்பாஞ்சாப் என்ற இடத்தில் அடர்ந்த காடு உள்ளது. கரடி மற்றும் வன விலங்குகள் நடமாட்டம் உண்டு.
இங்குள்ள கரடி குகை ஒன்றில் தீவிரவாதிகள் 2 பேர் பதுங்கி இருந்தனர். அப்போது அங்கு வந்த கரடிகள் 2 தீவிரவாதிகளையும் கடித்து கொன்றன.
அவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பெயர் கைசார் அகமது, ஷபிபுல்லா என்று தெரிந்தது.
அவர்கள் இறந்து கிடந்த இடத்தில் 2 ஏ.கே.47 துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
கடந்த 20 வருடத்தில் வன விலங்கு தாக்குதலில் தீவிரவாதிகள் பலியானது இதுதான் முதல் தடவை.
காஷ்மீர் மாநிலம் சோவியான் மாவட்டத்தில் உள்ள பிர்பாஞ்சாப் என்ற இடத்தில் அடர்ந்த காடு உள்ளது. கரடி மற்றும் வன விலங்குகள் நடமாட்டம் உண்டு.
இங்குள்ள கரடி குகை ஒன்றில் தீவிரவாதிகள் 2 பேர் பதுங்கி இருந்தனர். அப்போது அங்கு வந்த கரடிகள் 2 தீவிரவாதிகளையும் கடித்து கொன்றன.
அவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் பெயர் கைசார் அகமது, ஷபிபுல்லா என்று தெரிந்தது.
அவர்கள் இறந்து கிடந்த இடத்தில் 2 ஏ.கே.47 துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
கடந்த 20 வருடத்தில் வன விலங்கு தாக்குதலில் தீவிரவாதிகள் பலியானது இதுதான் முதல் தடவை.
Source: http://www.maalaimalar.com
No comments:
Post a Comment